தேவன் ஏன் என்னை கைவிட்டார்? .நான் என்ன பாவம் செய்தேன் ?

துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில்  தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என மனதில் எண்ணம்  வருவது  இயல்பு இந்த நேரத்தில் கடவுள் எப்படி தனது  பிள்ளைகளை பாதுகாக்கிறார்?&nb...
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Continue Reading →

உன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிறார்

உன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிற...
Continue Reading →

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும்   ஆபத்து நாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே அதற்கு நன்றி சொல்வோம்   அப்பா தகப்பனே நன்றி நன்றி -2 எழுந்து பெத்தேல் செல்வோம்   போகுமிடமெல்லாம் கூடயிருந்து காத்துக் கொள்வேனென்றீர் சொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும் கைவிட...
Continue Reading →

சிந்தனயை பற்றிய சிந்தனை

விசாரமான பாடல்கள் இன்றைய சூழலில் பிரபலம் ஆவது எப்படி ? மனதில் தற்கொலை எண்ணங்கள் வருவது எப்படி இதனை வெற்றி கொள்வது எப்படி ?  &nb...
Continue Reading →

கள்ள உபதேசங்கள் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது

கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை  ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம்  பார்க்க வேண்டியது  To skip to message 1:23:40Opening Prayer 03:28Praise and worship 15:00Prayer session 55:48Offering song 2:26:05Closing prayer 2:28...
Continue Reading →

எனது பார்வையில் சாது ஐயா

சாது  ஐயா இவரை பற்றி பல விமர்சனங்கள் இணையத்தில் உள்ளது .ஆனால் எனக்கு அதில் ஒன்றும் உடன்பாடு இல்லை நான் 2009 இல்  இலங்கையில் இருந்தபோது எனது  குடும்ப   பொருளாதார நிலை காரணமாகவும் இலங்கையில்  யுத்தம் கடுமையாக  இருந்தமையாலும் என்னை வெகுவாக பாதித்தது .இந்த  நிலையில்...
Continue Reading →

மிருகத்தின் ஆட்சி

நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிகால அடையாளங்கள் வேதவசனத்துடனும், ஊடக ஆதாரத்துடனும் இணைத்து தரப்பட்டுள்ளது. இச்செய்தியானது உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாகவும், ஆவிக்குரிய ஜீவியத்தில் இன்னும் வளருவதற்கும், சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படவும் உதவும்.கேட்டுப் பயனடையுங்கள்! மாரநாதா...! இயேசு சீக்கீரம் வருகிறா...
Continue Reading →

சிந்தையை குறிவைக்கும் சாத்தான்

சிந்தையை குறிவைக்கும் சாத்தான்To skip to message 1:32:15 Opening Prayer 02:26 Praise and worship 14:17 Prayer Session 56:07Child Dedication 2:19:57 Announcements 2:22:58Offering song 2:24:39 Final Blessing 2:28...
Continue Reading →

தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

சங்கீதம் 8:2  பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.இந்த வாக்குதத்தம் நிறைவேறியது எப்படி ?பொய்யின் ஆவி பொறமை எப்படி வரும்&nb...
Continue Reading →

Préparez–vous à la rencontre du Seigneur votre Dieu !

Le seigneur Jésus-Christ va revenir sur cette terre très bientôt. Il s’agit d’une promesse qu’il a faite quand il était encore sur notre terre, il y a 2000 ans (Jean 14 :1-3). Comment pouvons-nous savoir avec certitude qu’il reviendra ? Lisez les prophéties qu’il a lui-même annoncées, concernant...
Continue Reading →

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய...
Continue Reading →

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல song

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படலஉம் தயை என்னைக் கைவிடலவெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகேஉம்மைத் துதிப்பேன்- நான்காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்உடன்படிக்கை என்னோடு செய்துஇழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்பரதேசியாய் நான் தங்கினதைசுதந்திரமாக...
Continue Reading →

By The Time We Enter In 2016, The World Will Be So

Prophetic Poem for America 2016-2017 From the God Almighty thru Matt Smith on TRUNEWS with Rick Wiles. At the very end of 2015, and the year of ten plus six, that wicked old Satan, will be up to evil tricks. December thrugh February, winter finds itself here, a sudden event will strike, and many will be in fear. Know then My judgement, has come upon this land, God reigns supreme, and deals with...
Continue Reading →

சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்

சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிற...
Continue Reading →

பரிசுத்தவான்களின் பாதங்களை காக்கிற கர்த்தர்

பரிசுத்தவான்களின் பாதங்களை காக்கிற கர்த்...
Continue Reading →