உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02

நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ? 
பல சரித்திர உண்மையுடனும்  விஞஞானம் விளக்கத்துடனும்  பல திடுக்கிடும்  தகவல் களுடன்    Dr.S.Justin Prabakaran  இடிமுழக்க செய்திகள் இருந்து தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01



உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05


Continue Reading →

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02

நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ? 
பல சரித்திர உண்மையுடனும்  விஞஞானம் விளக்கத்துடனும்  பல திடுக்கிடும்  தகவல் களுடன்    Dr.S.Justin Prabakaran  இடிமுழக்க செய்திகள் இருந்து தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01



உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05


Continue Reading →

இஸ்ரேல் பயணம்

இஸரேல் பயணம் பிரபல தமிழ்  ஊடகவிலாளர் நிரஜ்டேவிட் இன் தளத்தில் இருந்து சீனாய் மலையில் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க  அனைவரும் செபித்தமைக்கு எனது நன்றி .எனது வாழ்த்துக்கள் கண்டிப்பாக கத்தர் தங்களது செபத்தை கேட்டு அற்புதம்  செய்வார் .
Continue Reading →

இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா?


எனது வாசகர்கள் அணைவருக்கும்எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .
இவ்வாண்டு முழுவதும் நன்மைகள்
கிடைக்க  வாழ்த்துகின்றேன்.


இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா????
புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.


முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில் கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்

புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ?

எசேக்கியேல் 8

7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.
 புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம் 

Continue Reading →