1949ஆம் ஆண்டு சீனால் பத்து லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அங்கு மொத்தம் 6 கோடியே எழுபது லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். சீனாவின் அமிட்டி பைபிள் அச்சுக் கூடம் தான் உலகின் மிக பெரிய அச்சுக் கூடம். அங்கு நொடிக்கு ஒரு பைபிள் தயாரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக சீனா ஒரு மதநம்பிக்கையற்ற நாடு. தாம் கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த பலர் தயங்குவதால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது சிரமம் உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக சீனா இருக்கும் என்று சிலர் கூறுகின்றன
Popular Posts
-
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின் பிடியில...
-
இன்றைய தமிழ்நாட்டை குறிவைத்து நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆவிக்குரிய பின்னணியில் அதை எப்படி ஜெயிக்க வேண்டும்
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
புத்தாண்டு புத்தொளிகள் புதுவழிகள் புதுவருடத்தில் புன்னகைகள் புது உறவில் புத்தம் புதிய ஆடை அணிந்து ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம் இவ்வாண்ட...
-
ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? ஆண்டவர் ஜேசுவின் அற்புதசுகபடுதலின் அருமையான சாட்சியம் ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
Blog Archive
-
▼
2016
(396)
-
▼
September
(11)
- வஞ்சினையான ஒரு மத ஒற்றுமை உபதேசம்
- தேவ கோபத்தை மாற்றுவது எப்படி?
- ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன்
- LORD COMING LIKE A LION BY PROPHET SADHU SUNDAR SE...
- நொடிக்கு ஒரு பைபிள்
- நாசியிலே சுவாசம் உள்ள மனுஷனை நம்பாதே song
- இலவசயூடியூப் வேதாகமக் கல்லூரி விசேட அறிவித்தல்
- Your Time For Deliverence---Apostle Sadhu Sobitharaj
- Why to be righteous? (Tamil) - Dr. Paul Dhinakaran
- அனுபவம் புதிது pastor Joel Thomasraj
- அனுபவம் புதிது - John Jebaraj-Episode-25
-
▼
September
(11)
0 comments:
Post a Comment