ஓரினச்சேர்க்கை பாவத்தின் அடிப்படை நோக்கம் என்ன?

ஓரினச்சேர்க்கை பாவத்தின் அடிப்படை நோக்கம் என்ன
Continue Reading →

கருப்பு கரம் தொட்ட போது சிலுவையின் கரம் மீட்டது

நாகரிகம் என்ற பெயராலே குடிப்பழக்கத்துக்கும் போதைப் பொருளுக்கும் இச்சைகளுக்கும் அடிமையாயிருந்த இந்த வாலிபர் கருப்பு கரம் பிடித்திருந்தது
Continue Reading →

பிரபல மந்திரவாதியின் இன்றய நிலை


மந்திரத்தை தொழிலாக கொண்ட பிரபல மந்திரவாதியின் இன்றய நிலை 
Continue Reading →

இயேசு உனக்காக வானத்தை தாழ்த்தி இறங்கினவர்

இயேசு உனக்காக வானத்தை தாழ்த்தி இறங்கினவர்

Continue Reading →

எழுப்புதல் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பமாகும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் இந்தியாவில் இருந்து எழுப்புதல் ஆரம்பமாகின்றது.
Continue Reading →

கிறிஸ்தவர்களே உஷார்!! ⚔️ கொலைகார மதம் இஸ்லாம் DANGER ISLAM TAMIL ~Tamil Christian Muslim Debate ~YDM

கிறிஸ்தவர்களே உஷார்!! ⚔️ கொலைகார மதம் இஸ்லாம் DANGER ISLAM TAMIL ~Tamil Christian Muslim Debate ~YDM

Continue Reading →

வெல்லப்பட வேண்டிய சாத்தானின் ஆவிகள்


இன்றைய தமிழ்நாட்டை குறிவைத்து நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆவிக்குரிய பின்னணியில் அதை எப்படி ஜெயிக்க வேண்டும்
Continue Reading →

வெல்லப்பட வேண்டிய சாத்தானின் ஆவிகள்


இன்றைய தமிழ்நாட்டை குறிவைத்து நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆவிக்குரிய பின்னணியில் அதை எப்படி ஜெயிக்க வேண்டும்
Continue Reading →

இந்தியாவில் பெண்களை மட்டுமே குறிவைத்து தாக்குவது ஏன் ?

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை ஏன்  இந்தியாவில் பெண்களை மட்டுமே குறிவைத்து தாக்குவது ஏன் ?
Continue Reading →

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Continue Reading →

ஆவி, ஆத்துமா, சரீரம் இது குறித்து வேதம் சொல்வது என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம் இது குறித்து வேதம் சொல்வது என்ன? - அணி சபை செய்தி, மகள் ரெபோக்கா, எம் பி ஏ மாணவி. நாள்- 15-2-2018.

பைபிள் காலேஜ் போகவில்லை, பாஸ்டர் மகளுமல்ல, கல்லூரி மாணவி ரெபேக்கா ஒரு ஆழமான சத்தியத்தை ஆவியானவரின் உதவியுடன் போதிப்பதைப் பாருங்கள். 

அணி சபையில் அத்தனை பேருக்கும் ஆவியானவர் வாய்ப்புத் தருகிறார், அத்தனை பேரையும் வைத்து கற்றுக் கொடுக்கிறார் என்பதற்கு மகள் ரெபெக்காவின் செய்தி ஒரு சாட்சியாகும்.

அத்தனைபேரும் கைதட்டி மகள் ரெபேக்காவைப் பாராட்டுவதைப் பாருங்கள். அணிசபை என்பது ஒரு குடும்பம். இதில் அன்பு இருக்கும் பொறாமை கிடையாது.
Continue Reading →

மலேசிய தமிழரை குறி வைக்கும் மதவெறியர்கள்

மலேசிய தமிழரை குறி வைக்கும் மதவெறியர்கள் மலேசிய தமிழ் மக்களுக்காக அதிகமாக செபிக்கும் படி என்னது வாசகர்களை வேண்டுகிறேன் 

Continue Reading →

ஏனோ ஏன் இந்த அசலை அன்பு


eno Yeno Yen Intha Muzhuval Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் Asathanaan Enmel Aasathi Konda Asathuru Un Pola Yevarumillai-2X அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை Yeno Yenindha Asalai Anbu Yeno Yenmeedhu Siluvai Anbu-2X ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு Thavarugal Kondaen Nasinaigal Kondaen Aanalum Siluvaiyin Thalayazhi Kandaen Asadam Endrae Asattai Kandaen Asaraa Un Asarangal Thaangak Kandaen தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டே&ன் ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன் அசடம் என்றே அசட்டை கண்டேன் அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் Naan Enna Seidhaen Endru Kaetkum Ulagil Enakkaaga Seidhitta Anbai Kandaen Thaniyaa Thagappanin Thalpam Kandaen (2) நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
Continue Reading →

எழுப்புதலுக்கு முன்பு தேவன் செய்யும் காரியம்

எழுப்புதலுக்கு முன்பு தேவன் செய்யும் காரியம்

Continue Reading →

தமிழகத்தில் நிகழ்வதும் இனி நிகழப்போவதும் - மோகன் சி லாசரஸ்

தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் காணவேண்டிய காணொளி
Continue Reading →