தேவனுடைய கோபம் வெளிப்பட என்ன காரணம் ???

இலங்கையில் தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் அவமதிக்க படுவதும் தாக்க படுவதும் சர்வ சாதாரணம் மாகிவிட்டது.10 இற்கு மேற்பட தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் கொலை செய்ய பட்டதால் அவர்களின் இரத்த பழி இலங்கை அரசாங்கம் மீது உள்ளது காண்க தொடக்கநூல்அதிகாரம் 4. 10.   அதற்கு ஆண்டவர், "நீ என்ன...
Continue Reading →

இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?

நான் ஓர் ஆவிக்குரிய அபிஷேகம் பெற்ற கத்தோலிக்கர். அபிஷேகத்துக்கு முன், நான் மாதா ஜெபமாலை சொல்வதுண்டு. இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?பதில்1. மாதா ஜெபமாலை:“மாதா ஜெபமாலை” கத்தோலிக்க சபையில் நுழைந்தது, “மரியன்னை பக்தி மூலமாக”.மரியன்னை பக்தியை வளர்ப்பதற்கென்றே, கத்தோலிக்க சபையில், சில துறவற இயக்கங்கள்...
Continue Reading →

கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார்

தேவ மகன் இங்கே பிறந்துள்ளார்நன்மைகள் பல செய்ய வந்துள்ளார்கண்ணின் மணி போல  காக்க வந்துள்ளார்மக்களினத்தை  மீட்க வந்துள்ளார்பாவங்களை போகக வந்துள்ளார்சிறு குடிலில் பிறந்துள்ளார்ஏழையின் வடிவில்  பிறந்துள்ளார் ஒளியினை  கொண்டு வருகின்றார்மன்னாதி மன்னன் பிறந்துள்ளார்குதுகலமாக கொண்டாடுவோம்புத்தம்...
Continue Reading →

செபத்தின் வல்லமை

செபத்தின் வல்லமை எனது செபத்திற்கு பதில் கிடைக்குமா ? நிச்சயம் பதில் கிடைக்க...
Continue Reading →

சமஸ்கிரிதம் மொழியில் கிறிஸ்துவை ஆராதிக்கின்றாதா

சமஸ்கிரிதம் மொழியில்  கிறிஸ்துவை ஆராதிப்ப...
Continue Reading →

வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு song

வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு வல்ல செயல்கள் செய்கின்றார் உலகத்தின் ராஜா (2)நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் ராஜாதி ராஜா இயேசு ராஜா விரைவில் விரைவில்வந்திடுவார்தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆம...
Continue Reading →

மந்திரவாதிகளின் மன மாற்றம் !!

இந்த மந்திரவாதிகளினால்  தங்களது வாழ்கையை தொலைத்தவர்கள் பல்லாயிரம் பேர் .இவர்கள் பணத்துக்காகவும் புகழுக்காகவும் மேலும் பல அற்ப ஆசைகளுக்காக மந்திரம் செய்கின்றனர் .இதோ இரண்டு                  மந்திரவாதிகளின் சாட...
Continue Reading →

உன்னை பற்றி அக்கறையுள்ள கடவுள் கிறிஸ்து

நண்பனே  உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும்,உன்னை பற்றி அக்கறையுள்ள கடவுள் கிறிஸ்து  ஏன் உனக்காக தனது   உயிரையே  உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்க...
Continue Reading →

உத்தரிக்கும் ஸ்தலம்(PURGATORY)

இந்த பதிவினை எனது தளத்தில் வெளியிட  அநுமதி தந்த தந்தை .ஜான்  ஜோசப் அவர்களுக்கு  எனது நன்றிA. மனிதன்:1. மனிதன் என்றால் யார்?உடலும், ஆன்மாவும் கொண்டவன் மனிதன் - 1தெச 5:23.2.உடல், மனிதனுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?மண்ணிலிருந்து கிடைக்கிறது - ச.உ 12:7; தொ.நூ 2:7; 1கொரி 15:47.3. உடலின் இயல்பு...
Continue Reading →