தேவனுடைய கோபம் வெளிப்பட என்ன காரணம் ???

இலங்கையில் தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் அவமதிக்க படுவதும் தாக்க படுவதும் சர்வ சாதாரணம் மாகிவிட்டது.10 இற்கு மேற்பட தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் கொலை செய்ய பட்டதால் அவர்களின் இரத்த பழி இலங்கை அரசாங்கம் மீது உள்ளது காண்க தொடக்கநூல்அதிகாரம் 4. 10.   அதற்கு ஆண்டவர், "நீ என்ன...
Continue Reading →

இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?

நான் ஓர் ஆவிக்குரிய அபிஷேகம் பெற்ற கத்தோலிக்கர். அபிஷேகத்துக்கு முன், நான் மாதா ஜெபமாலை சொல்வதுண்டு. இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?பதில்1. மாதா ஜெபமாலை:“மாதா ஜெபமாலை” கத்தோலிக்க சபையில் நுழைந்தது, “மரியன்னை பக்தி மூலமாக”.மரியன்னை பக்தியை வளர்ப்பதற்கென்றே, கத்தோலிக்க சபையில், சில துறவற இயக்கங்கள்...
Continue Reading →

கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார்

தேவ மகன் இங்கே பிறந்துள்ளார்நன்மைகள் பல செய்ய வந்துள்ளார்கண்ணின் மணி போல  காக்க வந்துள்ளார்மக்களினத்தை  மீட்க வந்துள்ளார்பாவங்களை போகக வந்துள்ளார்சிறு குடிலில் பிறந்துள்ளார்ஏழையின் வடிவில்  பிறந்துள்ளார் ஒளியினை  கொண்டு வருகின்றார்மன்னாதி மன்னன் பிறந்துள்ளார்குதுகலமாக கொண்டாடுவோம்புத்தம்...
Continue Reading →

செபத்தின் வல்லமை

செபத்தின் வல்லமை எனது செபத்திற்கு பதில் கிடைக்குமா ? நிச்சயம் பதில் கிடைக்க...
Continue Reading →