
காலத்தின் தேவை கருதி இந்த பதிவு மறு பதிவாகிறது இந்த பதிவில் சொல்ல பட்டத்தின் படி இலங்கை பிரச்சனைக்காக நிதிவேண்டி செபித்த ஒவ்வொரு தமிழ் கிறிஸ்த்தவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள். தங்களது செபத்தை கேட்ட இறைவன் இலங்கை பிரச்சனைக்கு கத்தர் நீதி வழங்க தொடங்கி விட்டார்...