உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 09

இந்த தொடரில் ஓரின சேர்க்கை பாவமும் அதில் உள்ள இரகசியம் என்ன? என்பதை விரிவாக எனக்கு தெரிந்த வகையில் ஆராய்கிறேன் . இந்த இரகிசியத்தை அறிந்துகொள்ள படைப்பின் தொடக்கத்தில் இருந்து தொடங்குவது சால சிறந்ததுஆதியாகமம்  2 அதிகாரம் 18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை...
Continue Reading →

வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம்

இந்த பதிவு  வெளியாகிய போது  காங்கிரஸ் அரசு  உலக அரசுகள்  மற்றும் இலங்கை அரசு இலங்கை  தமிழர் உரிமையை போட்டு  மிதித்தது  இந்த பதிவில் உள்ளது போல் தேவன்  காங்கிரஸ் அரசையும் மகிந்த அரசையும்  கவுட்டு போட்டார்  இந்த  நிலையில் காங்கிரஸ் ...
Continue Reading →

இயேசுவின் பரிசுத்த இரத்தம் ஆராதனை செய்வோம் song

இயேசுவின்  பரிசுத்த    இரத்தம்    ஆராதனை  செய்வ...
Continue Reading →

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்கத்தரே  உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கிறார்அவர் விருப்பம் நீ செய்திட ஆற்றல் தருகிறார்தொடந்து ஓடு விட்டு விட்டாதே பணி செய்வதை நீ நிறுத்தி விடாதேஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்ஒருநாளும் விணாகாதுபிடித்து கொள் ஜீவ வசனம் பிரகாசி...
Continue Reading →

தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையாதள்ளாடவிடவில்லையேதாங்கியே நடத்தினீரேபுகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரே     இன்றும் என்றும் வல்லவரேகண்ணீரை கண்டீரையாகரம்பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையாஎபநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ...
Continue Reading →

இந்தியாவின் எழுப்புதல் காலத்தில் நமது பணி என்ன???

எழுபுதலில் போது ஏற்படும் உபத்திரவம் என்ன ???உபத்திரவத்தை எப்படி மேற்கொள்வது சபையை எப்படி அரசியல் கலந்து மாசு படுத்தியது ?...முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி  வைக்கின்றனர் கலவரத்தை ஏற்படுத்தவும் குழந்தைகளை கடத்தவும் கொல்லவும் தயாராகிறார்கள்  யார் அந்த முரட்டு...
Continue Reading →