நொடிக்கு ஒரு பைபிள்

1949ஆம் ஆண்டு சீனால் பத்து லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அங்கு மொத்தம் 6 கோடியே எழுபது லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். சீனாவின் அமிட்டி பைபிள் அச்சுக் கூடம் தான் உலகின் மிக பெரிய அச்சுக் கூடம். அங்கு நொடிக்கு ஒரு பைபிள் தயாரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக சீனா ஒரு மதநம்பிக்கையற்ற நாடு. தாம் கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த பலர் தயங்குவதால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது சிரமம் உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக சீனா இருக்கும் என்று சிலர் கூறுகின்றன

0 comments:

Post a Comment