எனது நத்தார் வாழ்த்துக்கள்.

என் வலைப்பூவில் வருகை தரும்வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறை ஆசீரும் அருளும் வழங்குவாராக.உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்க...
Continue Reading →

தமிழ் மொழியையே தேவன் தெரிந்தது கொண்டார்

.wesmob-body1 { -webkit-animation: rainbow 15s 150 linear; -moz-animation: rainbow 15s 150 linear; } @-webkit-keyframes rainbow { 0% {background-color: #FF0000;} 10% {background-color: #FF8000;} 20% {background-color: #FFFF00;} 30% {background-color: #80FF00;} ...
Continue Reading →

முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ் மொழியையே சாரும்

வேதாகம வரலாறு இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு.அதில் ஒன்று இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இந்தியாவில்...
Continue Reading →

மொழி பெயர்ப்பாளராக பரிசுத்த ஆவி ???

" திருத்தூதர் பணிகள் 2 ஆம் அதிகாரம்  6 ஆம் வசனம் அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய ஒவ்வொருவரும் தம்  சொந்த  மொழிகளில்  அவர்கள்  பேசக்  கேட்டு குழப்பம் அடைந்தனர். எல்லோரும் மலைத்துப் போய் இதோ  பேசுகின்ற  இவர்கள்  கலிலேயர்  அல்லவா ? அவ்வாறு  இருக்க ...
Continue Reading →

ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா?

ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? ஆண்டவர் ஜேசுவின் அற்புதசுகபடுதலின் அருமையான சாட்சியம்ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிற...
Continue Reading →

மிக அற்புதமாக காப்பாற்றப்பட்டேன்

இலங்கை இராணுவம் தமிழ்   மக்கள் மீது பலவிதமான முறையில் இன அழிப்பை   மேற்கொண்டது யாவரும் அறிந்ததே.  அதில் ஒரு   புதிய விடயத்தை  இப்போது  பகிர்ந்து  கொள்கின்றேன். 1990 - 1995 ஆண்டுவரை யாழ்ப்பாணம் புலிகளின் ஆளுமைக்குட்பட்டு   இருந்தது.அப்போது...
Continue Reading →

ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?

ஜேசு  என்பவர்  யார் ? அவர்  ஏன் இந்த  உலகத்திற்க்கு  வந்தார்.  கிறிஸ்தவம்  என்பது  வெள்ளைகாரனின்  மதமா??  ரிக் வேதத்தில்    கூறப்படும்  பிரஜாபதி கிறிஸ்துவா உங்களின்  பலவிதமான  கேள்விகளுக்கு  சாது  செல்லப்பா ...
Continue Reading →